துளிர்த்து எழும் கேள்விகள்
புதைந்து அழும் காயங்கள்
திகைக்க செய்யும் குழப்பங்கள்
வெளிச்சம் இல்லா பயணங்கள்
..
எனக்கான ஒரு உலகம்
நொறுங்கி விழும்போதிலும்
...
சிதைவுகளின் நடுவே
சிறிதும் சலனமின்றி
திரிந்து கொண்டிருக்கிறது
மனம்
உனக்கான ஒரு பூவினைத்
தேடி..
~.~. JC நித்யா ~.~.
0 comments:
Post a Comment