நிறமிழந்து உருவழிந்து
சருகென உதிர்ந்த பின்னும்
மீதமிருக்கும்
சருகென உதிர்ந்த பின்னும்
மீதமிருக்கும்
இலையோர பச்சை போல
ஓரழகாய் உறைந்திருக்கிறாய்
என் உயிரின் நுனியில்.
ஓரழகாய் உறைந்திருக்கிறாய்
என் உயிரின் நுனியில்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Copyright © 2016 உயிரின் தேடல்...
Template design by: Raycreations.net, Ray Hosting
All pictures used in this blog except few are taken from the web.
Credits belong to the actual owners. Thanks.
2 comments:
// இலையோர பச்சை போல//
இலையோரத்தில் தான் முதலில் இலை கருகும்.
ஆனாலும் கவிதை பொருள் ரசிக்கும்படியா இருக்கு:)
வெகு நாட்கள் கழித்து உங்கள் பின்னூட்டம்.. நன்றி ரசிகன்!!
oops..you're right. :(
நான் சொல்ல வந்தது இலையின் நுனிப்பகுதியை...அப்படி ஒரு இலையை பார்த்தபொழுது தோன்றியதுதான் இது. :)
Post a Comment