வாழ்க்கையை திரும்பி பார்க்கையில், நான் நானாகவே இருப்பதற்கும், என் நம்பிக்கைகளை காத்துக்கொள்வதற்குமே அதிகம் போராடியிருக்கிறேன், நிறைய இழந்திருக்கிறேன், மிகவும் காயப்பட்டிருக்கிறேன். ஆனால், அதற்காக நிச்சயம் வருந்தப்போவதில்லை...
இன்னமும் பல கேள்விகளுக்கு பதில்களில்லை.
இன்னமும் தடைகள் விலகவில்லை.
இன்னமும் உற்சாகப்படுத்தும் ஒரு குரல் கேட்கவில்லை.
...
என்றாலும் என் பாதையை எதற்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை என்ற இந்த நிறைவு அலாதியானது...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
0 comments:
Post a Comment