என்னதான் நாம் பார்த்து பார்த்து நீருற்றி வளர்த்தாலும்
சிறுமழை வந்து நனைத்து போனதும்
இந்த செடியும் இலைகளும் அடைகின்ற அழகும் உற்சாகமும்
நம்மால் ஒருபோதும் உண்டாக்க முடியாதவை.
உயிர் மலர்த்தும் இரகசியமும் மனம் நிறைக்கும் அதிசயமும்
உருவாக்கியவருக்கே சாத்தியம் போல.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.