மொழிபெயர்க்கப்படாத கனவு


























ஒலியாக வெளிப்படாத சங்கீதமாய்

வரியாக முளைத்திடாத கவிதையாய்

துளியாக விழுந்திடாத மழையாய்

நெருப்பாக எரித்திடாத கனலாய்


சதா சர்வ காலமும் என்னுள்

சுழன்று கொண்டிருக்கிறாய்

உருவமில்லா இசைத்தட்டில்

நித்திய ராகமாய்...




~.~. JC நித்யா ~.~.

6 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish Oct 20, 2009, 10:31:00 AM  

இராகமாய் கனவு அழகு! கனவு இசை மொழிபெயர்க்கப்பட என் வாழ்த்துக்கள் :)

படமும் அழகு!

JC Nithya Nov 16, 2009, 5:34:00 PM  

உங்கள் வாசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றி Sathish! :)

Unknown Nov 22, 2009, 11:05:00 PM  

nithya raagam manathirkul maunamaai isaipaval nithya....

JC Nithya Nov 25, 2009, 7:19:00 PM  

சரி தான் தோழி :)

Sateesh Oct 29, 2010, 10:33:00 PM  

இது போல மடை திறந்தது போல கவிதைகள் ஏனோ எனக்கு வருவதில்லை

JC Nithya Oct 30, 2010, 12:09:00 AM  

மடை திறந்தது போல் எனக்கும் வருவதில்லை Sateesh...
மழைத் தூறல்களின் சேமிப்பு தான் எனது...

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.