சிருஷ்டிப்பு














என்னதான் நாம் பார்த்து பார்த்து நீருற்றி வளர்த்தாலும்
சிறுமழை வந்து நனைத்து போனதும்
இந்த செடியும் இலைகளும் அடைகின்ற அழகும் உற்சாகமும் 
நம்மால் ஒருபோதும் உண்டாக்க முடியாதவை.

உயிர் மலர்த்தும் இரகசியமும் மனம் நிறைக்கும் அதிசயமும் 
உருவாக்கியவருக்கே சாத்தியம் போல.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.