நின் விழிகளில் நானும்
நின் கரங்களில் என் விரல்களும்
இருப்பதை விட
வேறென்ன வேண்டும்
நிச்சயங்களற்ற இந்த
வாழ்வினை சந்திக்க.
நின் கரங்களில் என் விரல்களும்
இருப்பதை விட
வேறென்ன வேண்டும்
நிச்சயங்களற்ற இந்த
வாழ்வினை சந்திக்க.
~.~. ஜெ.சி.நித்யா .~.~
01.01.2026
Touched by this verse:
"கர்த்தராகிய நான் ... அவளைப் பார்த்து,
அவள் வலதுகையைப் பிடித்துக்கொண்டு,
அவளுக்குச் சொல்லுகிறதாவது..."
ஏசாயா 45:1


